அறிவுடைநம்பி

சொன்னதும்...சொல்லாததும்...!

சொன்னது:

"அயோத்திப் பிரச்னை இந்துக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். ராமரை தெய்வமாக வணங்கும் நம் தேச மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முஸ்லிம்கள் ஏன் அந்த இடத்தை நல்லெண்ணத்தின் அடையாளமாக இந்துக்களுக்கு அன்புப் பரிசாக தரக் கூடாது? "

(ஆர்ட் ஆப் லிவிங் ஆசிரமத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்)

சொல்லாதது: (பின்னூட்டமாக நீங்களே சொல்லலாம்)

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு